இலங்கைப் பிரச்னையில் முதல்வர் கருணாநிதிக்கு தினமும் ஒரு நிலைப்பாடு உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பிற கட்சிகள் குரல் கொடுக்கும்போது தனது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி எம்பி-க்கள் ராஜிநாமா என முதல்வர் கருணாநிதி எச்சரித்தார். ஆனால், இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டு...