சென்னை: தமிழ்நாட்டில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, முதல்வருக்கு இலங்கை தமிழர் பிரச்சனை பயன்பட்டது என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.