ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட பட்டாசு விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. விலை உயர்வே இதற்கு காரணம் என வியாபாரிகள் குறைகூறினர்.