ஈரோடு: ஈரோட்டில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை விவசாய சங்கத்தினரும், நீர்பாசன சங்கத்தினரும் திடீரென இழுத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.