சென்னை : இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்தும் அவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ் திரையுலகினர், ராமேஸ்வரத்தில் 19ஆம் தேதி பேரணி, பொதுக் கூட்டம் நடத்துகின்றனர். இதையட்டி படப்பிடிப்புகள் 3 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.