சென்னை : மின்வெட்டைக் கண்டித்து ராஜபாளையம் ஒன்றியம் சத்திரப்பட்டி மின்சார அலுவலகம் முன்பு வரும் 7ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.