சென்னை : ''இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்ட கால நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்திலும், சிறிலங்க கடற்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், விடுதலைப்புலிகள் போன்ற மூன்றாவது சக்தி ஒன்றின் செயற்பாடாக இது அமைவதற்கும் சாத்தியம் உள்ளது என்பதனை நிராகரிப்பதற்கில்லை'' என்று சிறிலங்க தூதரகம் தெரிவித்துள்ளது.