சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகுந்து பொருட்களை சூறையாடிய 15 வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.