காஞ்சிபுரம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது, காய்கறி ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதிய விபத்தில் ஓட்டுனர், கிளீனர் உள்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.