திண்டிவனம் அருகேயுள்ள சாலாவதி என்ற கிராமத்தில் இன்று மதியம் மின்னல் தாக்கியதில் 5 பேர் மாண்டனர். மேலும் 7 பேர் காயமுற்றனர்.