பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என யாரும் முடிவு செய்துவிடாதீர்கள் என மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.