ஈரோடு : ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்குள் காட்டு யானை கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.