சென்னை: மாகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டுப் பள்ளி விடுமுறை ஆதலால் காஞ்சிபுரம் மறைமலை நகர் அருகில் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலியாயினர்.