ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தை சமாளிக்க காட்டு யானைகள் வனக்குட்டைகளுக்கு படையெடுத்து வருகிறது. இவைகள் குளிப்பதை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.