முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கத்திற்கு மு.க.அழகிரி கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.