தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 1,500 ஏக்கர் நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.