வெள்ள நிவாரணப் பணி காரணமாக தமிழக சட்டப் பேரவையின் நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடர் இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்படுகிறது என்று அவைத் தலைவர் ஆவுடையப்பன் கூறியுள்ளார்.