ராமேஸ்வரம் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலுக்கு சென்ற 2 படகுகள் மாயமாகி விட்டன. அதில் இருந்த 8 மீனவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை.நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை வரை பெய்து வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், சாத்தான்குளம், சிவகாசி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பெய்துள்ளது.ராமேசுவரம் கடல் பகுதியில் நேற்று...