''ஈழ தமிழ் மக்கள் உரிமை காக்க படவேண்டும். இலங்கை அரசு சொந்த மக்கள் மீது குண்டு வீசுவதை நிறுத்தவேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.