சென்னை கோயம்பேட்டில் அரசு விரைவு பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்துக்களை கருப்பு மையால் அழித்த 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.