சபரிமலைக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய 5 பக்தர்கள் வேன் கவிழ்ந்து விழுந்ததில் பலியாயினர்.சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ரவி. இவரது தலைமையில் 25 பேருடன் வேனில் சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு பூஜையில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். திருவனந்தபுரத்தை அடுத்த பம்பாவேலி என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த 75 அடி பள்ளத்தில் விழுந்தது.இதில் ரவி (40), ஜோதி (48), ஜீவம்மா...