தமிழ்நாட்டில் தமிழ் எங்குமே இல்லை. அரசு ஆணை கூட ஆங்கிலத்தில் தான் வருகிறது என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.