இந்தியாவை உளவு பார்கக் இலங்கைக்கு அமெரிக்கா நவீன ராடார் கருவியை வழங்கியுள்ளது. இதை தடுத்து நிறுத்த இந்தியா முன் வராவிட்டால் அதனுடைய விளைவுகள் நம்மை பாதிக்கும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.