மதிப்பு கூட்டு வரி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.