''சென்னை அரசு மருத்துவமனையில் கட்டண வார்டு விரைவில் திறக்கப்படும்'' என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.