சேது சமுத்திர திட்டம் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு சென்னையில் இன்று முதல் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறிகிறது.