ஈரோடு அருகே விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை நிர்வாணமாக்கி, சங்கிலியால் கட்டி வைத்து தாக்கிய பெண் உதவி ஆய்வாளர் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.