இன்று கூடிய தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 22-ஆம் தேதிவரை நடைபெறும் என்று அவைத் தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இரங்கல் தீர்மானம் உள்ளிட்ட அவை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவைத் தலைவர் ஆவுடையப்பன், வருகிற 22- ஆம் தேதிவரை பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும்...