தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் 2 ஆயிரம் ரகங்களில் புதிய பட்டுப்புடவைகளை அறிமுகம் செய்கிறது என்று கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.பி.சாமி கூறினார்.