சேது சமுத்திரத் திட்டம் எப்படியாவது நடை முறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர, நுனிப்புல் மேய்வதைப் போல எதற்கெடுத்தாலும் சவால் விடுவதை நிறுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என வைகோவை கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.