சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக முடிக்கக்கோரி தி.மு.க. கூட்டணி சார்பில் வருகிற 1ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள முழு அடைப்பிற்குத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!