பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்விகளுக்கு அரசி நிர்ணயித்த கட்டணத்தையே சுயநிதி கல்லூரிகள் வசூலிப்பதை அரசு நிச்சயம் உறுதி செய்யும் என்று கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.