சிவகங்கை நகராட்சித் தலைவர் பி. முருகனும், அவருடைய காரோட்டியும் அவர்களுடைய வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டனர்!