ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியோன் ஜோன்சுக்கு போட்டிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் மரியோன் ஜோன்ஸ் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அப்போது அவர் ஊக்க மருந்து சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் ஊக்க மருந்து பயன்படுத்தியை மரியோன் ஜோன்ஸ், விசாரணை குழுவிடம் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப்படும் என சர்வதேச...