ஜிசாட் -10 செயற்கை கோள் வெற்றிகரமாக பாய்ந்தது!
இந்தியாவின் நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் -10 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திலிருந்து இன்று அதிகாலை 2.48 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
ஐரோப்பிய விண்வெளித்தளம் இருந்து கொன்டுவரப்பட்ட ஏரியனே-5 ராக்கெட் 3,400 கிலோ எடையுடைய ஜிசாட் -10 செயற்கைக்கோளை சுமந்து சென்றது.
15 ஆண்டுகள் செயல்படகூடிய வடிவமைப்பை கொண்ட இந்த செயற்கைக்கோளானது நவம்பர் மாதம் செயல்படத் தொடங்கும்.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திலிருந்து இன்று அதிகாலை 2.48 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
ஐரோப்பிய விண்வெளித்தளம் இருந்து கொன்டுவரப்பட்ட ஏரியனே-5 ராக்கெட் 3,400 கிலோ எடையுடைய ஜிசாட் -10 செயற்கைக்கோளை சுமந்து சென்றது.
15 ஆண்டுகள் செயல்படகூடிய வடிவமைப்பை கொண்ட இந்த செயற்கைக்கோளானது நவம்பர் மாதம் செயல்படத் தொடங்கும்.
