அசாம் வன்முறை: இன்று பிரதமர் ஆய்வு
அசாம் மாநிலத்தின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கோக்ராஜ்ஹர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடு இழந்திருப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கு மத்திய அரசு உதவ முன்வராததும் ஒரு காரணம்
என்று அசாம் முதல்வர் தருண் கோகோய் (காங்கிரஸ் கட்சி) என்று பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமரின் அசாம் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடு இழந்திருப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கு மத்திய அரசு உதவ முன்வராததும் ஒரு காரணம்
என்று அசாம் முதல்வர் தருண் கோகோய் (காங்கிரஸ் கட்சி) என்று பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமரின் அசாம் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
