உத்தரப்பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டம் பாவர்கடா கிராமத்தில் 24 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், விழுந்த 7 வயது சிறுவன மீட்கும் பணியில் காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.