ஸ்ரீநகர்: பிரிவினைவாத அமைப்புகள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.