புது டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை சிறப்புக் கூட்டத்தில், உள் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் என்ற புதிய பதவியை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.