ஜம்மு: அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்தில், ஜம்முவின் பல்வேறு இடங்களில் இன்று வெடித்த கலவரங்களில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் 20 பேர் உட்பட 29 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.