சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரித் தமிழகத்தில் நடத்தப்பட்ட பந்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இன்னும் பதில் மனுத் தாக்கல் செய்யாத முதல்வர் கருணாநிதியை நீதிமன்ற அவமதிப்பின் பேரில் கைது செய்ய உத்தரவிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.