கார்வாடி: ராஜஸ்தான் மாநிலம் டெளசா மாவட்டத்தில் இன்று குஜ்ஜார்கள் போராட்டத்தினால் ரயில் போக்குவரத்த கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் கூடுதலாகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.