புது டெல்லி: தனிமனிதருடைய உரிமை பறிக்கப்படும் போது மட்டுமல்ல, வேலை வழங்குபவரால் அநீதியாக அவர் தண்டிக்கப்பட்டாலும் நீதிமன்றங்கள் தலையிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.