புனே: பயங்கரவாத நடவடிக்கைகள் மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து பரவிவரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த கூட்டுப் புலனாய்வுக் கழகத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.