ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் உள்பட 4 லஷ்கர்- இ தாயிபா இயக்கத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.