புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக, இந்தியா இருக்க முடியும் என்று அமெரிக்க முன்னாள் துணை அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான அல் கோர் கூறினார்.