ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத்தாண்டி நமது எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்தனர்.