சர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனின் விசாக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய அயலுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்ணா தெரிவித்தார்