ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் லஸ்கர் இ தாயிபா இயக்கத்தைச் சேர்ந்த 2 முக்கியத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.