அப்பாவி ஏழை நேபாளிகளிடம் இருந்தும் சிறுநீரக திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்க இந்திய சிறப்பு காவல் படை நேபாளுக்கு விரைந்துள்ளது.